tag:blogger.com,1999:blog-4745624236137542525.post3634199829133586198..comments2023-04-29T15:54:25.960+05:30Comments on கடுக்கரை Thankappan's Lines : தெய்வமே குடிகொள்ள விரும்பும் ஒரு அன்புஇல்லம்Ponnappan.Ahttp://www.blogger.com/profile/11266716187693515310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4745624236137542525.post-22517707730551858832014-01-07T22:35:57.399+05:302014-01-07T22:35:57.399+05:30நான் எழுதிய இந்தப் பதிவு பலராலும் படிக்கப்பட்டு பா...நான் எழுதிய இந்தப் பதிவு பலராலும் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. என்னினும் என் மனதில் ஓரு குறை.ஒரு உண்மையை தெளிவாய்ச் சொல்லாமல் நல்லவர்களின் பெயரை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ?....... <br /><br />நான் ஜனுவரி மாதம் கடுக்கரைக்கு சென்றிருந்த போது , சண்முகத்தின் மனைவியின் தாய் மாமாவைச் சந்தித்தேன். அந்த வேளையில் நான் அந்தப் பெண் பற்றி கேட்டேன்.... அவர் சொன்ன வார்த்தை... “ அவள் ஒரு அதிசயப்பிறவி.... இவள் போல் எங்கும் பார்த்ததும் இல்லை.... கேள்விப்பட்டதும் இல்லை......” நான் பிரமித்துப் போனேன்.....<br />கடுக்கரை வடக்கு வீட்டுக் குடும்பத்தில் பிறந்த அவள் குடும்பத்தில் தான் நானும் பிறந்தேன் என்பதில் ஒரு அளவிட முடியாத மகிழ்ச்சி.... அவள் பெயர் ஆறுமுகம். அவள் கணவர் உண்மைப் பெயர் ஆறுமுகம்பிள்ளை... ஆறுமுகம் வளர்த்த இன்னொரு பையன் அவளது சகோதரர் மகன்..... கேட்டுக் கேட்டு அதிசயித்துப் போனேன்....Ponnappan.Ahttps://www.blogger.com/profile/11266716187693515310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4745624236137542525.post-6211492408033592342013-12-24T12:45:00.741+05:302013-12-24T12:45:00.741+05:30ராமன் வீட்டின் ஜன்னல்கள் திறந்திருந்ததால் தான் ராம...ராமன் வீட்டின் ஜன்னல்கள் திறந்திருந்ததால் தான் ராமாயணம் பிறந்தது.<br />எதை எடுத்தாலும் எனெக்கென்ன இலாபம் என்று ஆய்வு செய்து<br />உதவும் கலி காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வற்றி போன நம்<br />கண்ணீர் சுரப்பிகளில் கண்ணீரை நிரப்புகிறது.<br />பிரதிபலன் பாரா தூய அன்பின் முன் தலை வணங்குவதை தவிர<br />வேறென்ன செய்திட முடியும்<br /><br />Anandahttps://www.blogger.com/profile/11499632542826144045noreply@blogger.com