Monday, February 13, 2012

ஊர் மக்களால் போற்றப்பட்ட அன்னை

Posted by Picasa
    மருங்கூர் பெரியவர் தாணுமாலயப்பெருமாளின்  மனைவியின் திரு உருவப்படத்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் திறந்து வைத்த நிகழ்ச்சியை மகன் தாணப்பன் அவர்களுக்கு அறிவிக்க பஞ்சாயத்து நிர்வாகம் எழுதிய கடிதம்.

குமரி மாவட்டத்தில் உள்ள நூல் நிலையங்களில் பெருமை வாய்ந்த நூல்நிலையம் மருங்கூர் நூல்நிலையம். அதிலும் அன்னை பாக்கியம்அம்மாளின் படம் திறந்து வைக்கப்பட்டது.,  
திறந்து வைத்தவர் தேரூர் டாக்டர் முத்துக்கருப்பபிள்ளை



No comments:

Post a Comment