Tuesday, July 5, 2011

இந்துக்கல்லூரியில் இப்படியும் நடந்த இனிய விழா

நான் பணியில் இருந்தபோது பணிஓய்வு பெற்ற நல்லவர்களான சிறந்த ஆசிரியர்களை மதித்து நடத்திய விழாவின் போது மலர்ந்த நூல்
 
Posted by Picasa


நாகர்கோவில் ,தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் பணிபுரிந்த தமிழ்துறைத் தலைவர் திரு நீ.சுப்ரமணியம் ,பொருளாதாரத் துறைத் தலைவர் திருமதி நாகம் சுப்ரமணியம், கணிதத்துறை ஆசிரியர் திரு அ.திரவியம் பிள்ளை ஆகிய மூவரின் பணி ஓய்வில் மலர்ந்த அன்பு மலர் இது.
 
Posted by Picasa


என் பெற்றோர் நினைவில் மிக்க அன்புடன் தந்தவன் தங்கம் நான்

கல்லூரி வழிபாட்டு மண்டபத்தில் முன்னாள் கல்லூரித்தலைவர் திரு. திரவியம் தலைமையில் இந்நாள் தலைவர் திரு.ஆறுமுகம்பிள்ளை,கல்லூரி முதல்வர், ஒரு வங்கியின் மேலாளர் பாராட்டுரை வழங்கிய வழியனுப்புவிழா மிக சிறப்பாக நடந்தது. இது போன்றதொரு விழா வேறு யாருக்கும் நானறிந்தவரை இன்று வரை நடந்தது இல்லை.

No comments:

Post a Comment