Friday, July 15, 2011

என் கேள்வியையும் மகளின் பதிலையும் ஆங்கில பேப்பரில் கண்டு மகிழ்ந்த ஒரு தந்தையின்கடிதம்

நான் மஞ்சக்காமாலை நோய்க்கு ஒரு மருந்து தேவையா என ஆசிரியர் கடித்தில் எழுதினேன்.
அது இதோ....
 
Posted by Picasa

தேவைதான் என மதுரையில் இருந்து டாக்டர் மீனா எழுதிய கடிதம் பிரசுரமானது.
 
Posted by Picasa

இரண்டு கடிதங்களையும் படித்த மீனாவின் அப்பா எனக்கு எழுதிய அஞ்சல் அட்டை இதோ.
 
Posted by Picasa
 
Posted by Picasa

No comments:

Post a Comment